Sunday, November 20, 2011

இலட்சியக்கனவு

அரவிந்தனின் மனசில் எப்பொழுதும் ப+ரணிதான். ஊஞ்சள்ஆடிக்கொண்டிருப்பாள். ப+ரணி அரவிந்தனின் தங்கை, சிறுவயதில் தாயையும் தந்தையையும் இழந்து போன ப+iணிக்கு அரவிந்தன் தான் எல்லாம். வயது பதினெட்டாகும் பூரணி ஒர் வடிவான பெண.; செந்தாமரையை பழிக்கும் அவளது முகத்தை பார்த்த ஆண்கள் யாராக இருந்தாலும் ஏNழுழு பிறவிக்கும் அவளே மனைவியாக வரவேண்டும் என்று நினைப்பார்கள். அவள் அவ்வளவு அழகு.
தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை பொன் விளையும் நிலமாக நினைப்பவன் அரவிந்தன். தரம் 13ல் கல்வி கற்கும் ப+ரணியை நன்றாக படிப்பித்து பட்டம் பெற வைத்து ஒரு சமூகத்தொண்டனாக பார்க்க வேண்டும் என்பது அரவிந்தனின் உறுதியான நம்பிக்கை. அதுவே அவனது மூச்சு: இலட்சியம் எல்லாம் துரதிஸ்டவசமாக குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்ட அரவிந்தன் இளமையிலே கல்வியை இழந்தான். வயல் செய்து அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டு குடும்ப பொறுப்பை நேர்த்தியாக செய்து வந்தான். ஷஅண்ணா! சுரஸ்வதி ப+சைக்கு காசு வேணுமஷ், ஷஅண்ணா! சோதினைக்கு காசு வேணுமஷ் ஷஅண்ணா! ஆசிரியர் தின விழாவுக்கு காசு வேணும்ஷ என்று ப+ரணி கேட்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் அவளுக்க அவன் இல்லையென்று சொல்லியதில்லை தன்னிடம் இல்லாவிட்டாலும் யாரிடமாவது கைமாறிக்கொடுத்து விடுவான்.
போன போக வயல் செய்கை அவனது கையை கடித்துவிட்டது. தலையளவுக்கு கடன் ஏறிவிட்டது. ப+ரணியை படிப்பது கூட மிகவும் க~;டமாகிவிட்டது. பாடசாலைக்கற்றலுடன் மேலதிக வகுப்பறைகளும் அவசியமான இன்றைய காலகட்டத்தில் குடும்ப வறுமை ப+ரணிக்கு இடைய+ராக இருந்து .மேலதிக வகுப்புகளுக்கு செல்வதை படிப்படியாக ப+ரணி குறைக்கத் தொடங்கினாள். இவையெல்லாம் அரவிந்தனுக்கு கவலை மேல் கவலை கொள்ள வைத்தன. எனினும் அவன் சோரவில்லை. வீட்டுத்தோட்டம். ஒன்றை ஆரம்பித்து அதன்மூலமாக வரும் பணத்தைப் ப+ணிக்கு செலவு செய்தான்.
பூரணியின் மனச் சுவரிலே, தன் அண்ணனிடம் சொல்ல வேண்டிய விடயம் ஒன்று சிறகடித்து பறக்க முற்படுமே பறவை போன்று மோதுண்டு திரிந்தது. அது அவளுக்கும் விமலனுக்கும் இடையிலான காதல் விவகாரம.; ப+ரணி அவளது காதல் விவகாரத்தை அரவிந்தனிடம் கூறுவதற்கு முன்பே அரவிந்தன் ஒருவாறு அறிந்து கொண்டான். ஷப+ரணி ! நீ விமலனை காதலிக்கிறாயா?ஷ என்று அரவிந்தன் கேட்டபோது உண்மையில் ப+ரணியின் இதயம் சுக்கு நூறாகி உடைந்து போனது ஷநான் ..அண்ணா.. விரும்பமில்லை... எனக்கெண்டு சொல்லியும..; அண்ணா.. என்று ப+ரணி கூறிய போது ஷதங்கச்சி நிப்பாட்டு நான் எல்லாத்தையும் அறிஞ்சன் ஏயல் எழுதமட்டும் பொறுத்துக்கொள் நான் விமலனட்டையும் சொல்றன்ஷஷ. சமாளித்துக் கொண்டான் அரவிந்தன் ப+ரணியும் சொற்படி நடக்கத் தொடங்கினாள்.
காலங்கள் நாட்களை விழுங்கி ப்பெருதோடின. பரீட்சையை திருப்தியாக எழுதினாள் பூரணி. பெறுபேறும் வெளிவந்தது. மாவட்ட மட்டத்தில் ப+ரணி ஐந்தாவது நிலையாக வந்தாள்.அவள் அடைந்த சந்தோ~த்திற்கு அளவே இல்லை.. தனது அண்ணனின் இலட்சியத்தை நிறைவேற்றும் காலம் கைகூடிவிட்டதை நினைத்து பெருமிதம் அடைந்தாள். ஆறுநாட்களுக்கு முன் வயலுக்குச் சென்ற தன் அண்ணன் அரவிந்தனிடம் தான் பெற்றுக்கொண்ட பெறுபேற்றை சொல்லுவதற்காக வழி எங்கும் பார்வைவிரிய காத்து நின்ற போது நாலுபேர் அரவிந்தனை பிணமாக தூக்கி வந்து வீட்டு வாசலில் கிடத்தினர். ஏதோ வி~யந்து தீண்டி அரவிந்தன் இறந்து விட்டதாக செய்தி பரவியது ஷஷஅரவிந்தன் இறந்து போனாலும் ப+ரணியை படிப்பிச்சிட்டான்ஷஷ என்று ஏழெட்;டுப்பேர் சந்தியில் கூடி நின்று கதைத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment